Posts

தம்பிகாக

  ஒர் மாலைவிடுதில்,சாலையின் நடுவே இரு வாகனங்கள் விபத்துக்குள்ளாகி நின்றது.அந்த விபத்தில் தன் தம்பியும் சிக்கியதாக தெரிந்ததும் மணிரத்தினம் அரக்க பறக்க மருத்துவமனைக்கு வந்தடைந்தான்.அங்கே அவனின் தம்பியை அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதை கண்டதும் தனக்கு உயிரே பிரிந்ததுப பொள் ஆகிவிட்டது .மணிரத்தினத்தின் கும் அவன் தப்பிக்கும் தாய் தந்தையே கிடையாது அவர்களுக்கு சிருவயதில் இருக்கும்பொதே அவர்களின் தாய் தந்தைகள் ஒரு சாலை விபத்தில் இரந்து விட்டன.அதேபோல் தன் தம்பியும் சாலை விபத்தில் இரந்து விடுவானோ என பயந்து நடுங்கினான்.அது மட்டுமில்லாது அவன் தன் தாயிடம் எப்படியாவது கரைசெர்த்து விடுவதாகா தன் தாயிடம் சத்தியம் செய்திருந்தான் ,அது நடக்காமல் போய்விடுமோ என திடுக்கிட்டான். மணிரத்தினம் ஊரில் உள்ள எல்லா காவல் நிலையத்திற்க்குச் சென்று தன்தம்பியின் இன்நிலைக்கு காரணமாக இருந்தவரை பற்றி புகார்கெடுத்தார்.,ஆனால் யாரும் அவனின் புகாரை ஏற்று கொள்ளவில்லை .அவன் எவ்வளவு மன்ராடி பார்த்தும் யாரும் அவன் புகாரை ஏற்று கொள்ளவில்லை. இதன்பிறகு புகார்கெடுத்து எந்த ஒரு பயனும் இல்லை என்பதால் தானே தன் தம்பிக்காக பளிவாங்க முடிவெடுக்க

தம்பிகாக

  ---------- Forwarded message - ஒர் மாலைவிடுதில்,சாலையின் நடுவே இரு வாகனங்கள் விபத்துக்குள்ளாகி நின்றது.அந்த விபத்தில் தன் தம்பியும் சிக்கியதாக தெரிந்ததும் மணிரத்தினம் அரக்க பறக்க மருத்துவமனைக்கு வந்தடைந்தான்.அங்கே அவனின் தம்பியை அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதை கண்டதும் தனக்கு உயிரே பிரிந்ததுப பொள் ஆகிவிட்டது .மணிரத்தினத்தின் கும் அவன் தப்பிக்கும் தாய் தந்தையே கிடையாது அவர்களுக்கு சிருவயதில் இருக்கும்பொதே அவர்களின் தாய் தந்தைகள் ஒரு சாலை விபத்தில் இரந்து விட்டன.அதேபோல் தன் தம்பியும் சாலை விபத்தில் இரந்து விடுவானோ என பயந்து நடுங்கினான்.அது மட்டுமில்லாது அவன் தன் தாயிடம் எப்படியாவது கரைசெர்த்து விடுவதாகா தன் தாயிடம் சத்தியம் செய்திருந்தான் ,அது நடக்காமல் போய்விடுமோ என திடுக்கிட்டான். மணிரத்தினம் ஊரில் உள்ள எல்லா காவல் நிலையத்திற்க்குச் சென்று தன்தம்பியின் இன்நிலைக்கு காரணமாக இருந்தவரை பற்றி புகார்கெடுத்தார்.,ஆனால் யாரும் அவனின் புகாரை ஏற்று கொள்ளவில்லை .அவன் எவ்வளவு மன்ராடி பார்த்தும் யாரும் அவன் புகாரை ஏற்று கொள்ளவில்லை. இதன்பிறகு புகார்கெடுத்து எந்த ஒரு பயனும் இல்லை என்பதால் தானே தன்